- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் ரெடி

x
தினத்தந்தி 27 Dec 2019 8:43 AM GMT (Updated: 2019-12-27T14:13:11+05:30)


சிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் சென்னை மற்றும் கோவை காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
மத்திய உள்துறை அளித்த பட்டியலின் அடிப்படையில் சிறார் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை அறிவித்து அதற்கான பணிகளில் இறங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட இணைய முகவரிகளில், குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம், பதிவிறக்கம் மற்றும் பகிர்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இருப்பதாக கண்டறிந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறார் ஆபாச படம் தொடர்பாக, சென்னை காவல் துறைக்கு, 40 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று கோவை மாவட்டத்துக்கு 30 பேர் கொண்ட பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது.
சிறார் ஆபாச படத்தைப் பகிர்ந்ததாக, கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற நபரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire