- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை

x
தினத்தந்தி 31 Jan 2020 5:07 AM GMT (Updated: 2020-01-31T10:37:19+05:30)


வெடிகுண்டு வீசியதால் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய முன்னாள் கவுன்சிலரை மர்ம நபர்கள் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் (வயது 35) இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே அவரது காரின் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதிலிருந்து தப்பிய சாம்பசிவம், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
தப்பி ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்ற அவர்கள், சாம்பசிவத்தை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த இடத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire