காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு
* தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!
* இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த பணி மேற்கொள்ல ரூ 700 கோடி ஒதுக்கீடு
* பக்கிம்காம் கால்வாய், கூவம் , அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ. 5439.76 கோடி ஒதுக்கீடு
* குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்!
Related Tags :
Next Story