அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? - கவிஞர் வைரமுத்து உருக்கம்


அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? - கவிஞர் வைரமுத்து உருக்கம்
x
தினத்தந்தி 27 Feb 2020 9:45 PM GMT (Updated: 27 Feb 2020 8:45 PM GMT)

அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

டெல்லியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வேதனை தெரிவித்து உருக்கமாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிராக வாக்களித்தவருக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும். குடியுரிமை திருத்த சட்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story