"சாத்தான்குளம் போலீசார் மீது புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது" - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தகவல்
சாத்தான்குளம் போலீசார் மீது புகார்கள் வந்து கொண்டே இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் மீது சிறு சிறு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கை முன்னிட்டு மாவட்டத்தில் நடக்கும் கண்காணிப்பு பணிகளை எஸ்.பி. பார்வையிட்டார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் மீது சிறு சிறு புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கை முன்னிட்டு மாவட்டத்தில் நடக்கும் கண்காணிப்பு பணிகளை எஸ்.பி. பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், சாத்தான்குளம் காவல் நிலையம் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story