நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 8:29 AM GMT (Updated: 28 July 2020 8:29 AM GMT)

நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30ந்தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று மு.க.ஸ்டாலின் தலமையில் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story