அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும். கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும். கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story