தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 5,879, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 35 பேர் உட்பட 5,914 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,96,901 லிருந்து 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 6,037 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,38,638-ல் இருந்து 2,44,675 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 114 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-
சென்னை 976 ,
செங்கல்பட்டு 483 ,
திருவள்ளூர் 399 ,
காஞ்சிபுரம் 310 ,
கோவை 292 ,
கடலூர் 287 ,
தருமபுரி 18 ,
திண்டுக்கல் 173 ,
புதுக்கோட்டை 133 ,
கள்ளக்குறிச்சி 85 ,
கன்னியாகுமரி 205 ,
கரூர் 44 ,
கிருஷ்ணகிரி 58 ,
மதுரை 100 ,
நாகை 57 ,
நாமக்கல் 29 ,
நீலகிரி 7 ,
பெரம்பலூர் 35 ,
ஈரோடு 37 ,
ராமநாதபுரம் 35 ,
ராணிப்பேட்டை 184 ,
சேலம் 128 ,
சிவகங்கை 59 ,
தென்காசி 114 ,
தஞ்சாவூர் 123 ,
தேனி 357 ,
திருப்பத்தூர் 84 ,
திருவண்ணாமலை 154 ,
தூத்துக்குடி 196 ,
திருநேல்வேலி 83 ,
திருப்பூர் 48 ,
திருச்சி 56 ,
வேலூர் 189 ,
விழுப்புரம் 89 ,
விருதுநகர் 189 , பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story