தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளீயிடு


தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளீயிடு
x
தினத்தந்தி 11 Aug 2020 1:57 PM GMT (Updated: 11 Aug 2020 1:57 PM GMT)

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815லிருந்து 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,10,046-ல் இருந்து 1,11,054 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து மேலும் 6,005 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,44,675-ல் இருந்து 2,50,680 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவுக்கு 52,810 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் முழு விவரம்:-

சென்னை 986 , 

செங்கல்பட்டு 388 , 

திருவள்ளூர் 362 , 

காஞ்சிபுரம் 330 , 

கோவை 324 , 

கடலூர் 281 ,

தஞ்சாவூர் 125 , 

தேனி 297 , 

திருப்பத்தூர் 37 , 

திருவண்ணாமலை 161 , 

திருவாரூர் 88 , 

தூத்துக்குடி 110 , 

திருநெல்வேலி 136 , 

திருப்பூர் 37 , 

திருச்சி 86 , 

வேலூர் 181 , 

விழுப்புரம் 91 , 

விருதுநகர் 180 , 

தருமபுரி 8 , 

திண்டுக்கல் 150 ,

புதுக்கோட்டை 64 , 

கள்ளக்குறிச்சி 74 , 

கன்னியாகுமரி 192 , 

கரூர் 31 , 

கிருஷ்ணகிரி 43 , 

மதுரை 90 , 

நாகை 53 , 

நாமக்கல் 10 , 

நீலகிரி 5 , 

பெரம்பலூர் 35 , 

அரியலூர் 86, 

சேலம் 205, 

ராணிப்பேட்டை 333, 

தென்காசி 136, 

ஈரோடு 16, 

சிவகங்கை 55, 

ராமநாதபுரம் 36 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story