சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 2,400 ரூபாய் வரை குறைந்தது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 2,400 ரூபாய் வரை குறைந்தது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story