தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,233-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 017- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5, 612-பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,233-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 017- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5, 612-பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.
சென்னையில் மேலும் 1,187-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,460-பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 46 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story