திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தினத்தந்தி 30 Sep 2020 4:31 AM GMT (Updated: 30 Sep 2020 4:31 AM GMT)
Text Sizeசென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் இன்று (புதன்கிழமை) திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire