நெல்லை சுத்தமல்லியில் பரபரப்பு: போலீசார் முன்னிலையில் தீக்குளித்து பெண் தற்கொலை
தினத்தந்தி 24 Nov 2020 2:56 AM GMT (Updated: 24 Nov 2020 2:56 AM GMT)
Text Sizeநெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை,
நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் இன்றி 2 மகன்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டிய அந்த பெண், தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire