தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
தினத்தந்தி 25 Nov 2020 10:42 AM GMT
Text Sizeதூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடலோரப் படையின் ரோந்து பணியின் போது இலங்கை எல்லை அருகே 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire