தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்


தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
x

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.


தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரப் படையின் ரோந்து பணியின் போது  இலங்கை எல்லை அருகே  30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல்  செய்யப்பட்டது. படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story