- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருச்சியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் முதல்-அமைச்சர் பழனிசாமி வழிபாடு

x
தினத்தந்தி 31 Dec 2020 5:21 PM GMT (Updated: 2020-12-31T22:51:50+05:30)


திருச்சியில் உள்ள நத்தர்ஷா தர்காவில் முதல்-அமைச்சர் பழனிசாமி வழிபாடு செய்தார்.
திருச்சி,
ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரம் தொடங்கினார்.
இந்தநிலையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதி மரவனூர் வழியாக மணப்பாறை செல்லும் அவர் அங்குள்ள பஸ் நிலையம் அருகே வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அதன்பிறகு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த அவர், திருச்சி மரக்கடை பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். இதனையடுத்து நத்தர்ஷா தர்காவில் வழிபாடு செய்து விட்டு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுக நான்காக உடையும். அதிமுகவை உடைக்க பல்வேறு வகையில் ஸ்டாலின் முயற்சி செய்தார். சோதனையிலும் சாதனை படைத்தது அதிமுக அரசு, ஆனால் ஸ்டாலின் காணொலி மூலம் பேசி வருகிறார் என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire