தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 1:57 PM GMT (Updated: 21 Feb 2021 1:57 PM GMT)

தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  8,48,275 ஆக உள்ளது.   சென்னையில் 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து  இன்று  460- பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.  மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை  8,31,706- ஆக உள்ளது.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,460 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4138 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story