தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா பாதிப்பு
தினத்தந்தி 22 Feb 2021 4:30 PM GMT (Updated: 22 Feb 2021 4:30 PM GMT)
Text Sizeதமிழகத்தில் இன்று 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று 449- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சசத்து 48 ஆயிரத்து 724- ஆக உள்ளது.
சென்னையில் இன்று 151- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 461- ஆக இருக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire