பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை செயலர் மேலும் கூறுகையில், “ தமிழகத்தின் 2020-21 பொருளாதார வளர்ச்சி 2% என கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் 7% பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது .
அடுத்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்கும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை” என்றார்.
Related Tags :
Next Story