மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதா: 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை
மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமறு 9 மாநில முதல் மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடலோர மாநிலங்களான குஜராத், மாரட்டியம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆகிய மாநில முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
Related Tags :
Next Story