நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி வரை கனமழையும் 11-ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் திருப்பூர், தென்காசி, மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளையில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story