வரும் 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
சென்னை,
இது தொடர்பாக தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது.
கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் ",என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story