நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை


நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை
x
தினத்தந்தி 2 Sep 2021 9:56 AM GMT (Updated: 2 Sep 2021 9:56 AM GMT)

நீலகிரி மாவட்ட மக்கள் 97 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில்  மதுபானம் விற்பனை செய்யப்படும்.  தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை  என மாவட்ட கலெக்டர்  இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்ட மக்கள் 97 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story