தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 14 Sep 2021 12:00 AM GMT
Text Sizeதருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த புதூர் அருகே பெங்களூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இதுதவிர, 11 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire