பராமரிப்பு பணி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுராந்தகம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும், மதுரை-சென்னை அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்:02636), வரும் 22, 29-ந்தேதிகளில் விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு மதியம் 3.45 மணிக்கு புறப்படும், எழும்பூர்-காரைக்குடி பல்லவன் சிறப்பு ரெயில் (02605) , வரும் 22, 29-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த இரு நாட்களில் பல்லவன் எக்ஸ்பிரஸ் மாலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுராந்தகம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும், மதுரை-சென்னை அதிவேக சிறப்பு ரெயில் (வண்டி எண்:02636), வரும் 22, 29-ந்தேதிகளில் விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு மதியம் 3.45 மணிக்கு புறப்படும், எழும்பூர்-காரைக்குடி பல்லவன் சிறப்பு ரெயில் (02605) , வரும் 22, 29-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த இரு நாட்களில் பல்லவன் எக்ஸ்பிரஸ் மாலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story