தமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும்
தினத்தந்தி 26 Oct 2021 12:27 AM GMT (Updated: 26 Oct 2021 12:27 AM GMT)
Text Sizeதமிழகத்தில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு மித மழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire