சசிகலா விவகாரம்: ஓ பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்; டிடிவி தினகரன்
எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்,
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார். என்றார்.
இது குறித்து டிடிவி தினகரன் மேலும் கூறுகையில், “ எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்றார்.
Related Tags :
Next Story