சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்


சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 7 Nov 2021 11:07 PM GMT (Updated: 7 Nov 2021 11:07 PM GMT)

சென்னையில், வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னையில், வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநராட்சி மண்டலம் 1-க்கு சரவண் குமார் ஜடாவத், மண்டலம் 2-க்கு பி.கணேசன் (9842185758, 044-24952414), மண்டலம் 3-க்கு சந்தீப் நந்தூரி (9940022220, 044-25333555), மண்டலம் 4-க்கு டி.ஜி.வினய் (9342714506, 044-28511210), மண்டலம் 5-க்கு மகேஸ்வரி ரவிக்குமார் (9952553355), மண்டலம் 6-க்கு எம்.பிரதீப்குமார் (9566084473), மண்டலம் 7-க்கு எஸ்.சுரேஷ்குமார் (9445477820, 044-28544545), மண்டலம் 8-க்கு எஸ்.பழனிசாமி (9443176657, 044-25674620), மண்டலம் 9-க்கு கே.ராஜமணி (9445021688, 044-28522113), மண்டலம் 10-க்கு எம்.விஜயலட்சுமி (9444034855, 044-25676902) மண்டலம் 11-க்கு கே.இளம்பாவத் (9499973445, 044-29510802), மண்டலம் 12-க்கு எல்.நிர்மல்ராஜ் (9443133762, 044-22501158), மண்டலம் 13-க்கு எஸ்.மலர்விழி (9489900200, 044-29520142), மண்டலம் 14-க்கு எஸ்.சரவணன் (8012588602, 044-24311354), மண்டலம் 15-க்கு கே.வீரராகவ ராவ் (8903969999, 044-22501525).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story