புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
தினத்தந்தி 18 Nov 2021 6:05 PM GMT (Updated: 18 Nov 2021 6:05 PM GMT)
Text Sizeதிருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
சென்னையில் பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 2,785 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறப்பு மாற்றியமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire