கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
தினத்தந்தி 26 Nov 2021 12:53 AM GMT (Updated: 26 Nov 2021 12:53 AM GMT)
Text Sizeகடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை துவங்கி மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 80க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
கடலூர் மாவட்ட தலைநகரான கடலூரில் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ள நிலையில் நேற்று 8 வயது சிறுமி உட்பட 9 பேர் புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire