ராமநாதபுரம்: காதில் பூ சுற்றியபடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கடல்சார் தொழிலாளர்கள்..


ராமநாதபுரம்: காதில் பூ சுற்றியபடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கடல்சார் தொழிலாளர்கள்..
x
தினத்தந்தி 3 Jan 2022 8:26 AM GMT (Updated: 3 Jan 2022 8:26 AM GMT)

ராமநாதபுரத்தில் கடல்சார் தொழிலாளர்கள் காதில் பூ சுற்றியபடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

ராமநாதபுரம்,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரையோரத்தில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடல்சார் தொழிலாளர் சங்கத்தினர் காதில் பூ சுற்றிய படிராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர். இதில் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து வந்தனர்.


Next Story