பேச்சிப்பாறை: நள்ளிரவில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்


பேச்சிப்பாறை:  நள்ளிரவில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 11 Jan 2022 10:51 AM GMT (Updated: 11 Jan 2022 10:51 AM GMT)

கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுபற்றி, போக்சோ சட்டத்தின் கீழ் கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story