பேச்சிப்பாறை: நள்ளிரவில் வீடு புகுந்து 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
தினத்தந்தி 11 Jan 2022 10:51 AM GMT (Updated: 11 Jan 2022 10:51 AM GMT)
Text Sizeகன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுபற்றி, போக்சோ சட்டத்தின் கீழ் கியாஸ் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire