தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401- போலீசாருக்கு கொரோனா
தினத்தந்தி 12 Jan 2022 12:46 PM GMT (Updated: 12 Jan 2022 12:46 PM GMT)
Text Sizeதமிழக காவல்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சென்னை,
கொரோனா 3-வது அலையின் பாதிப்பு தமிழக காவல்துறையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை போலீசில் மட்டும் 141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கும் கொரோனா வந்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire