தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம்
தினத்தந்தி 15 Jan 2022 5:54 AM GMT (Updated: 15 Jan 2022 5:54 AM GMT)
Text Sizeமாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய்,கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
மகர சங்கராந்தி பெருவிழாவான மாட்டுப் பொங்கலையொட்டி இன்று தஞ்சை பெரியகோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு 200 கிலோ காய், கனிகள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பசு மாட்டிற்கு கோ பூஜையும் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire