மருதமலை கோவிலில் தைப்பூச விழா கோவிலின் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


மருதமலை கோவிலில் தைப்பூச விழா கோவிலின் வெளியே நின்று  பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Jan 2022 6:25 AM GMT (Updated: 18 Jan 2022 6:25 AM GMT)

மருதமலை கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கோவிலின் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவை

மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படாததால் கோவிலின் அடிவாரத்தில் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.






Next Story