- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

x
தினத்தந்தி 24 Jan 2022 8:40 PM GMT (Updated: 2022-01-25T02:10:36+05:30)


சிக்கன் சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரவள்ளூரில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர், வெந்நீர் குடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாகவும் கூறினார்.
உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரஞ்சித் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டலில் வாங்கி சாப்பிட்ட சிக்கனால் அவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரவள்ளூரில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்தவர், வெந்நீர் குடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாகவும் கூறினார்.
உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரஞ்சித் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஓட்டலில் வாங்கி சாப்பிட்ட சிக்கனால் அவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire