குடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தினத்தந்தி 26 Jan 2022 7:46 PM GMT (Updated: 26 Jan 2022 7:46 PM GMT)
Text Sizeகுடியரசு நாளில் மதசார்பின்மை பண்பை கடைபிடிக்க உறுதி ஏற்போம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
சென்னை,
இந்திய குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த குடியரசு நாளில், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை பண்பை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வேண்டுகோள் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த குடியரசு நாளில், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை பண்பை உயர்த்திப் பிடிக்க உறுதி ஏற்று, அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire