- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தஞ்சை மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 27 Jan 2022 6:31 AM GMT (Updated: 2022-01-27T12:01:33+05:30)


இந்து இளைஞர் முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா (வயது17). கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறும்படி வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநிலம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்து இளைஞர் முன்னணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire