- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளியேறும் ரசாயன கழிவு நீர் - பொதுமக்கள் அவதி

x
தினத்தந்தி 8 April 2022 12:58 PM GMT (Updated: 2022-04-08T18:28:10+05:30)


தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளியேறும் ரசாயன கழிவுநீரால், குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால், குடியிருப்பு பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே ரசாயன கழிவுநீர் நுரையிடன் தினமும் வெளியேறி வருகிறது. தொடர்ச்சியாக வெளியேறும் ரசாயன கழிவுநீரால், அங்குள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என்றும், உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire