- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

x
தினத்தந்தி 18 April 2022 4:45 PM GMT (Updated: 2022-04-18T22:15:27+05:30)


புதுவையில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
புதுவை மாநிலம் கடந்த மாதம் 31-ந்தேதி 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியது. அதைத்தொடர்ந்து 14 நாட்கள் யாரும் பாதிக்கப்படாத நிலையில் காரைக்காலில் 3 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது அவர்கள் 3 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 10 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 2 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 73 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 26 பேரும் செலுத்திக்கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire