சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
சென்னை ,
சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு லேசான தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது,
இதனால் ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில்கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,ஐஐடி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Related Tags :
Next Story