- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காவல்துறைக்கு 29 புதிய வாகனங்கள்

x
தினத்தந்தி 22 April 2022 6:24 PM GMT (Updated: 2022-04-22T23:54:03+05:30)


காவல்துறைக்கு 29 புதிய வாகனங்கள் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
புதுச்சேரி காவல்துறையை நவீனமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.3 கோடியே 72 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மினிபஸ், சொகுசு கார்கள் என 29 வாகனங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 14 வாகனங்கள் இன்று வந்து சேர்ந்தது.
இந்த வாகனங்களை காவல்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வாகனங்களை போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்ஷா கோத்ரா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire