- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? - மேயர் பிரியா

x
தினத்தந்தி 25 April 2022 5:26 PM GMT (Updated: 2022-04-25T22:56:37+05:30)


நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
சென்னை, பெரியார் திடலில் தி.க மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் பணியாற்றும் 8 மருத்துவர்களில் ஒருவர் தமிழர் என்றும் இந்தியாவின் பணியாற்றும் ஒட்டுமொத்த மருத்துவர்களில் 12.5% பேர் தமிழர்கள் என கூறினார்.
மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வால் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஆனால் நுழைவுத் தேர்வு எப்படி திறமையான மருத்துவரை உருவாக்கும்? என சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire