- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காட்பாடி சுந்தரி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

x
தினத்தந்தி 15 May 2022 8:26 AM GMT (Updated: 2022-05-15T13:56:43+05:30)


காட்பாடி சுந்தரி அம்மன் கோவிலில் நடைபெறும் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்ப நகரில் உள்ள கிராம தேவதை சுந்தரி அம்மன் கோவில் ரூ. 72 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூண்களை தரமாக அமைக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து தாராபடவேட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஆய்வு செய்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் பழமை வாய்ந்த இந்த கோயிலை திருப்பணி நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்,
1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire