- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதி விபத்து - டிரைவர் படுகாயம்

x
தினத்தந்தி 16 May 2022 6:55 AM GMT (Updated: 2022-05-16T12:41:14+05:30)


பவானி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.
பவானி,
சேலம் மாவட்டம், மேட்டூர் துணை அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை ஆத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் ஓட்டிவந்தார்.
லாரியானது மேட்டூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் கருப்பண்ணன் லாரியின் உள்ளே சிக்கி கொண்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பவானி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் டிரைவரை மீட்டனர். இதில் டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டிருந்தது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தால் பவானி - மேட்டூர் சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire