- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறுமிக்கு பாலியல் தொல்லை

x
தினத்தந்தி 18 May 2022 3:09 PM GMT (Updated: 2022-05-18T20:39:12+05:30)


புதுவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவை பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் புதுவை நகர பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்து காவலாளியாக வேலைசெய்து வருகிறார். இவர் தங்கியிருக்கும் வீட்டில் அருகில் பெற்றோருடன் வசிக்கும் 9 வயது சிறுமி அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம்.
சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் பெரியகடை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire