- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது



கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் தங்கப்பாநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அரைகிலோ கஞ்சா பொட்டலங்களாக போட்டு விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஏர்வாடி தர்கா காட்டுப்பள்ளி சம்சுதீன் (வயது23), தவ்பீக்அகமது (20), ராமநாதபுரம் யாதவர்தெரு விமல் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் தங்கப்பாநகர் பாரீஸ் என்பவரிடம் இருந்து வாங்கி வந்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாரீஸ் என்பவரை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire