- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை தாக்கியதாக 4 பேர் கைது



வாலிபரை தாக்கியதாக 4 பேர் கைது
நெல்லை:
நெல்லை கரையிருப்பு அருகே ஒருவரது இறுதி சடங்கு கட்டளைகுடியிருப்பு இடுகாட்டில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது ரோட்டில் கூடி இருந்தவர்களை வழிவிடுமாறு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்த நாகமுத்து (வயது 25) என்பவர் ஹார்ன் அடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் நாகமுத்துவை சரமாரியாக தாக்கினார்கள். அவருக்கு ஆதரவாக தட்டிக்கேட்க வந்த ஆயிரத்தான் (56) என்பவரையும் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகமுத்து, ஆயிரத்தான் தரப்பினர் நெல்ைல -மதுரை ரோட்டில் கரையிருப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2 பேரையும் தாக்கியதாக ஆர்.எஸ்.ஏ. நகரை சேர்ந்த குமார் மகன்கள் சதீஷ் (25), சுரேஷ் (31) மற்றும் அதே ஊரை சேர்ந்த பிரசாந்த் (24), பிரதீப் (22) ஆகிய 4 பேரையும் நேற்று தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire