- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு



தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அறிவியல் அமைப்பு ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கான ஆய்வு அறிக்கைகளை வரவேற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சி பகுப்பாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்களும் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த மாணவர்களின் ஆய்வு அறிக்கை தேர்வு செய்யப்பட்டு ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் 5 மாணவர்களுக்கும் ஆராய்ச்சிக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது.
இந்த மாணவர்களை ஸ்காட் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் கிளிட்டஸ் பாபு, கல்லூரியின் திட்டமிடல் மேம்பாடு பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் ஆராய்ச்சி குழுவின் பேராசிரியர்கள், அனைத்து துறை தலைவர்கள் பாராட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire