- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாராயம் விற்ற 6 பேர் கைது



சாராயம் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் பகுதியில் சட்டத்தை மீறி சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடு்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது இதையடுத்து தனிப்படை போலீசார் கச்சிராயப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மண்மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த ஆறுமுகம் மனைவி சாந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி (34), விஜயா (42), பூவாயி (55) மற்றும் குதிரைச்சந்தலை சேர்ந்த தாஸ் (22), மாதவச்சேரி ஜெயராமன் (63) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire