இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர் கைது


இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர் கைது
x

இருபிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துமாரி என்ற மாரிகுட்டி (வயது 20). இவர் அவரது முகநூல் பக்கத்தில் இரு பிரிவினர் இடையே பிரச்சினையை தூண்டும் விதத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாரி குட்டியை கைது செய்தனர்.

1 More update

Next Story